குறட்டை விடுவது ஏன் தெரியுமா?

அரட்டை கச்சேரி நடக்கிற அறையில்கூட தூங்கிவிடலாம், ஒரு குறட்டை ஆசாமியுடன் தூங்குவது இயலாத காரியம் எல்லாமே, நாமும் தூங்க ஆரம்பித்து குறட்டை விடும்வரைதான். பெரும்பாலான கல்யாண வீடுகளில் இந்த காட்சியை பார்க்கலாம். இரவு 11 அல்லது 12 மணிக்கு பேன் இருக்கும் இடமாக படுத்துக்கொள்ளலாம் என்று தேடியலைந்து படுக்கும்போது பக்கத்திலேயே ஒருவரோ, இருவரோ தூங்குவது மட்டுமில்லாமல், நமக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போனால் குறட்டையையும் விட்டுக்கொண்டே தூங்குவார்கள். ஒருவரது குறட்டை குளவியின் ஓசையை போல என்றால், இருவர் சேர்ந்து … Continue reading குறட்டை விடுவது ஏன் தெரியுமா?